Sunday, 17 April 2011

ஜோசியம்





மனக் கஷ்டத்தோடு
வருகிறார்கள்
ஜோசியரிடம்..,
சொல்லப்படுகிறது
பரிகாரம்..,
உடனே தீர்கிறது
ஜோசியரின்
பணக்கஷ்டம்..!



















0 comments:

Post a Comment